நாங்கள் தந்தவை எங்கே? வடக்கு ஆளுநரிடம் சிவாஜிலிங்கம் பகிரங்க கேள்வி

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு எங்களால் வழங்கப்பட்ட, முன்னாள் வடமாகாண சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு ஆளுநரிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ஊடகங்கள் வாயிலாகவேனும் தெரியப்படுத்துமாறும் கேட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநரின் வேண்டுகோளின் படி ஆளுநரின் செயலாளரினால் … Continue reading நாங்கள் தந்தவை எங்கே? வடக்கு ஆளுநரிடம் சிவாஜிலிங்கம் பகிரங்க கேள்வி